...........................நன்றி ..........................
”பாவலர் யாழ்த்தமிழன்” என்னும்
இந்த வலைப்பூவை உருவாக்கி எனக்களித்த, ”தமிழ்ப்
பணி மன்றம்” முகநூலின் ஆட்சியர், தமிழ்த்திரு .வை.வேதரெத்தினம் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த
நன்றியைக் காணிக்கையாக்குகிறேன் !
தமிழ்த்திரு. வை.வேதரெத்தினம், வணி.இ |
அன்புடன்,
பாவலர் அ.யாழ்த்தமிழன்
புதுச்சேரி
[தி.ஆ:2052, கடகம்
(ஆடி) 25]
{10-08-2021}
தங்கள் படைப்புகள் பெருகட்டும் ! வலைப்பூவின் மணத்தைப் பெருக்கட்டும் ! வாழ்த்துகள் !
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா !
பதிலளிநீக்கு